Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, January 24, 2022

சல சல மழையில்

ல சல மழையில்...

ங்கு போல் பனியில்....

சங்கீதம் பாட.....

சந்ததாளம் போட......

இசையென வந்திடுவாய் இனிய பூங்குயிலே......

Tuesday, January 18, 2022

தர்மம்

 காந்தி மார்க்கெட்டில் 

                    கழைக்கூத்தாடியின் துண்டு.....!

காந்தி ரோடு சிக்னலில்

                    கையில் குழந்தையுடன் தாய்.....!

கண்ணாடிக் கூண்டில் 

                       கையில் குழந்தையுடன் மாதா......!

ஆம்.... தர்மம் வாழ்கிறது......

Thursday, November 25, 2021

நீதிமன்றப் பூனை

 நீதிமன்றப் பூனை - 25.11.2021


மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.

நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...