Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 18, 2025

ஏன்னவளும் மழையும்

மழை துளிதுளியாய்  அவள் நினைவுகள் விழுகின்றன,

மழை துளிதுளியாக என் நெஞ்சில் சிதறுகின்றன.

இலை மேல் மழைத்துளியாக அவள் வார்த்தைகள்

அழகாக, மெதுவாக, ஆனால் ஆழமாக.


Monday, January 24, 2022

சல சல மழையில்

ல சல மழையில்...

ங்கு போல் பனியில்....

சங்கீதம் பாட.....

சந்ததாளம் போட......

இசையென வந்திடுவாய் இனிய பூங்குயிலே......

Tuesday, January 18, 2022

தர்மம்

 காந்தி மார்க்கெட்டில் 

                    கழைக்கூத்தாடியின் துண்டு.....!

காந்தி ரோடு சிக்னலில்

                    கையில் குழந்தையுடன் தாய்.....!

கண்ணாடிக் கூண்டில் 

                       கையில் குழந்தையுடன் மாதா......!

ஆம்.... தர்மம் வாழ்கிறது......

Thursday, November 25, 2021

நீதிமன்றப் பூனை

 நீதிமன்றப் பூனை - 25.11.2021


மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.

நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....

Drawings by my Daughter