மழை துளிதுளியாய் அவள் நினைவுகள் விழுகின்றன,
மழை துளிதுளியாக என் நெஞ்சில் சிதறுகின்றன.
இலை மேல் மழைத்துளியாக அவள் வார்த்தைகள்
அழகாக, மெதுவாக, ஆனால் ஆழமாக.
இங்கு எழுதப்பட்டுள்ளவை என்னுடைய எண்ணங்களும் நினைவில் கொள்ள வேண்டிய சில விசயங்களுமே......... RM S விஸ்வநாதன் (+91 95661 51110, rmsviswa@gmail.com)
No comments:
Post a Comment